தாயே நீ..!
பத்து திங்கள் எனை சுமந்து - பேசியும் புரியாத உறவுகள் மத்தியில்பேசாமல் என்னை புரிந்து கொண்ட உறவு நீ!அந்த இறைவனுக்கே இணையாய் பூமியில்உதித்த தெய்வம் நீ!போலியான இவ் உலகில் கலப்படம்…
பத்து திங்கள் எனை சுமந்து - பேசியும் புரியாத உறவுகள் மத்தியில்பேசாமல் என்னை புரிந்து கொண்ட உறவு நீ!அந்த இறைவனுக்கே இணையாய் பூமியில்உதித்த தெய்வம் நீ!போலியான இவ் உலகில் கலப்படம்…
நீ விரும்பும் ஒன்று நீ விரும்பும் ஒன்றை அடைய வேண்டுமெனில் அதற்காய் சிறப்பான முறையில் உன் வேலைகளை செய்வாயாக
நீ மட்டும் நிரந்தரம்நீ மட்டும் நிரந்தரம்நீ மட்டும் நிரந்தரம்இயற்கைக்கு ஒரு கடிதம் நிழலே நீ நிஜமானால் கனவே நீ இன்பமானால்…
இரவு வானம் இரவு வானம் இரவு வானம் தீட்ட முடியாத ஓவியம்கம்பன் சொல்லாத கருப்பு காவியம்அண்டமெல்லாம் மிதக்கும் முகில் தாரகைஅழகாய் தெரியும் நேரமது அன்னாந்து பார்த்தவன் ஹா...ஹா என…
வலி சுமக்கும் மனம்வலி சுமக்கும் மனம்மரம் சரிய போவதை அறியாமல் மகிழ்ந்திருந்த நாட்கள் பறிபோயிற்று கண்ணீர் தான் போ எனது வாள்கையாயிற்று வலிகள் வாழ்க்கையில் இருப்பது யதார்த்தம் –…
அழகிய தருணங்கள் சாரல் மழையில் நனைந்த காற்று தென்றலாய் சில்லிடுகிறது ...!மழைநீர் கொட்டும் சத்தம் புதியதோர் இசையமைக்கிறது மலர்களெல்லாம் நீரில் நனைந்து தலையாட்டி புன்னகைக் கிறது எல்லோர் மனதும்…